சொற்களிலிருந்து புன்னகைகளைக் கழற்றி
ஆடைகளோடு கொழுவியபின்,
இறந்துபோன அந்தச் சொற்களால்
எழுதத் தொடங்கினேன்
நாட்குறிப்பை.
நாள் நிறைந்து கொண்டது.
ஆடைகளோடு கொழுவியபின்,
இறந்துபோன அந்தச் சொற்களால்
எழுதத் தொடங்கினேன்
நாட்குறிப்பை.
நாள் நிறைந்து கொண்டது.